தேசபந்து விருது பெற்றார் ஊடகவியலாளர் அ . அச்சுதன் ...!



ஹஸ்பர் ஏ.எச்-
ர்வதேச மனித உரிமைகள் அமைப்பு ,தேசிய கலை அரன் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனம் ஏற்பாட்டில் கடந்த 16 ஆம் திகதி , கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் நடைப்பெற்ற விருது வழங்கும் நிகழ்வில் , திருகோணமலை - மூதூர் கிழக்கு சேனையூரைச் சேர்ந்த எழுத்தாளர் மற்றும் ஊடகவியலாளர் அரசரெத்தினம் அச்சுதன் அவர்களுக்கு மக்களின் முரசு லங்காபுத்ர தேசபந்து விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஜனாதிபதி செயலாளர் சமன் ரத்ணபிரிய அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்ட இம்மாபெரும் விருது வழங்கும் நிகழ்வில் நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பல முன்னணி சிரேஷ்ட ஊடவியளர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :