கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் சர்வதேச எழுத்தறிவு தினம் அனுஷ்டிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
வ் வருட எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய ஆலோசனை வழிகாட்ட பிரிவின் ஏற்பாட்டில் மாணவர்களுக்கான விசேட காலை ஆராதனை ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு சர்வதேச எழுத்து அறிவு தினம் தொடர்பான விளக்கங்கள் மற்றும் வழிகாட்டல்களும் முன் வைக்கப்பட்டன.

பாடசாலையின் அதிபர் ஏ ஜி எம் ரிசாத் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :