மாளிகைக்காட்டில் ரணில் விக்ரமசிங்கவுக்கு தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயம்!



திர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கான சுயேட்சை வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க அவர்களுடைய மாளிகைக்காடு தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயம் ஐக்கிய தேசிய கட்சியினுடைய மாளிகைக்காடு அமைப்பாளர் நௌசாத் அவர்களுடைய இல்லத்தில் அவருடைய தலைமையில் இடம் பெற்றது
கிழக்கு மாகாண சபையினுடைய முன்னாள் உறுப்பினரும் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களுடைய கல்முனைத் தொகுதியினுடைய முகவருமான ஏ.எம் ஜெமில் அவர்களினால் மாளிகைக்காடு மண்ணிற்கான தேர்தல் ஒருங்கிணைப்பு காரியாலயம் ஐக்கிய தேசிய கட்சியினுடைய மாளிகைக்காடு அமைப்பாளர் MTM.நௌசாத் அவர்களுடைய இல்லத்தில் திறந்து வைக்கப்பட்டது அத்தோடு இக்கூட்டத்திற்கு விசேட அதிதிகளாக பொத்துவில் தொகுதி பிரதாம அமைப்பார் ஆதாம்லெப்பை மற்றும் முன்னாள் கல்முனை மாநகர சபையினுடைய உறுப்பினரும் ஆசிரியருமான நபார், அம்பாறைமாவட்ட பயிற்றுவிப்பாளர் றிபாஸ், முன்னாள் அதிபர் மஜீத் மற்றும் பல அதீதிகளும் மாளிகைக்காடு பிரதேச மகளிர், இளைஞர்கள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :