சாய்ந்தமருதில் மாற்று ஆற்றல் படைத்தோருக்கான" எமது உரிமை எமது கையில் " எனும் தொனிப்பொருளிலான கலந்துரையாடல்.




அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது ரோட் ரூ ரைட் (Road To Right )அமைப்பினருடன் இணைந்து பிரண்ட்ஸ் சேகிள் (Friends Circle) அமைப்பினர் ஒழுங்குசெய்திருந்த
"எமது உரிமை எமது கையில் "என்ற தொனிப்பொருளில் சாய்ந்தமருது பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட மாற்று திறனாளிகளுடனான கலந்துரையாடல் சாய்ந்தமருது சமூக சேவைகள் திணைக்கள பணிமனையில் (2) இடம் பெற்றது.

இந்நிகழ்வில் பிரண்ட்ஸ் சேகிள் (Friends circle )அமைப்பின் ஆலோசகரும்,முன்னாள் கல்முனை ஸாஹிரா தேசிய கல்லாரி அதிபருமான ஏ.பீர்முஹம்மட் பிரதான வளவாளராக கலந்து கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :