ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக ஏறாவூரில் வாக்களித்தனர்.



ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் செயற்திட்ட அபிவிருத்தி அமைச்சருமான அலிஸாஹிர் மௌலானா, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய வடமேல் மாகாண ஆளுநருமான செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்ற குழு உறுப்பினர் கிருஷ்ண கோபால் திலக நாதன்

ஐக்கிய மக்கள் சக்தி முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம் எஸ் சுபைர் BA ஐக்கிய மக்கள் சக்தி ஏறாவூர் நகர சபையின் முன்னாள் தவிசாளர் எம்.எஸ்.நழீம்

ஆகியோர் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்காக சனிக்கிழமையன்று 21.09.2024 ஏறாவூரில் வாக்களித்தனர்.குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :