சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தில் மீலாதுன் நபி விழா



அஸ்ஹர் இப்றாஹிம்-
சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயத்தில் கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு ஏற்ப மீலாதுன் நபி நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை பாடசாலை அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையில் நடைபெற்றது.

பாடசாலையின் சமய கலாசார குழுவினரால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்நிகழ்வில் சாய்ந்தமருது-மாளிகைக்காடு ஜும்மா பெரிய பள்ளிவாசல் பேஷ் இமாம் அல்ஹாஜ் மெளலவி.எம்.ஆதம்பாவா அவர்கள் விஷேட உரை நிகழ்த்தினார்.

இந்நிகழவில் பிரதி அதிபர்எஸ்.எம்.சுஜான்,உதவி அதிபர் எம்.எப்.றிஸ்வி ஹாத்தீம் உட்பட பகுதித் தலைவர்கள் ,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்து சிறப்பித்தனர். மாணவர்களின் இஸ்லாமிய கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :