கிழக்கில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக வீதியில் இறங்கியுள்ள அரசியல்வாதிகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-
பாராளுமன்ற தேர்தலில் கூட தமக்கு ஆதரவு தேடி வீதிக்கு இறங்காத கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் வெற்றிக்காக வீதி வீதியாக ,வீடு வீடாக , கடை கடையாக இறங்கி ஆதரவு திரட்டி வருகின்றனர்.

எதிர்வரும் 18 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணியுடன் சகல தேர்தல் பிரச்சாரங்களையும் நிறுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளதை குறிப்பிடத்தக்க விடயமாகும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :