ஆனந்த விஜேபால ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக நியமனம்



தேசிய மக்கள் சக்தியின் புத்திஜீவி அமைப்பின் தேசிய அமைப்பாளர் ஆனந்த விஜேபால ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் பிரத்தியேக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக ஜே.வி.பி தலைவரின் தனிப்பட்ட செயலாளராக இருந்த ஆனந்த விஜேபால, 2015 நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நிறுவப்பட்ட ஊழல் எதிர்ப்பு செயலகத்தின் செயலாளராகவும் பணியாற்றினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :