மக்கள் அனுரகுமார திசானாயக்காவினதும் ரிசாட்பதுயுதீனினதும் பேச்சுக்களை செவிமடுத்துள்ளார்கள் – SM சபீஸ்



ACMC கட்சி முன்னிலை கொடுத்து களப்பணி செய்த மாவட்டங்கள் அனைத்தும் வெற்றிபெற்றுள்ளது

இன்று வாக்களிப்பு ரீதியாக வெற்றிபெற்ற மாவட்டங்களை எடுத்துப் பாருங்கள் மக்கள் அனுரகுமார திசானாயக்காவினதும் ரிசாட்பதுயுதீனினதும் பேச்சுக்களை செவிமடுத்துள்ளார்கள் என்பதனை அம்மாவட்ட வெற்றிப் பெறுபேறுகள் உங்களுக்கு புரியவைக்கும்

தேர்தல் பணியில் இடுபட்டிருந்த வட்டார அமைப்பாளர்கள் இளைஞர் அமைப்பளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :