சாய்ந்தமருது கடற்கரைப் பிரதேசத்தில் கடலரிப்பைத் தடுக்கும் பாறாங்கற்கள் இடும் நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்



அஸ்ஹர் இப்றாஹிம்-
டலரிப்பினால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது கடற்கரைப்பிரதேசம் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தால் கடலினுள் கற்பாறைகள் இடுவதன் மூலம் கடலரிப்பை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.
இருந்தும் அண்மைக்காலமாக இந்த நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்த போதிலும் மீண்டும் நேற்று முதல் [3] மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கடலரிப்பினால் சாய்ந்தமருது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்த பெளஸி விளையாட்டு மைதானம் அமைந்துள்ள பிரதேசத்திலேயே இப் பாறாங்கற்கள் இடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :