சாய்ந்தமருது அல்ஹிலால் பாடசாலையில் சர்வதேச சிறுவர் தின நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்திற்கு உட்பட்ட சாய்ந்தமருது அல்ஹிலால் வித்தியாலயத்தின் சர்வதேச சிறுவர் தினம் மிக விமரிசையாக பாடசாலையின் அதிபர் யூ.எல்.நஸார் தலைமையில் நடைபெற்றது.
"பிள்ளைகளை பாதுகாப்போம் சமமாக மதிப்போம்" எனும் தொனிப்பொருளில் இடம்பெற்ற இந்நிகழ்வில், மாணவர்கள் அனைவருக்கும் பாடசாலைக் குழாத்தினரால் மாலை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்கப்பட்டதோடு, வகுப்பறைகளில் சிறுவர் தினம் தொடர்பாக பல்வேறு கலை நிகழ்வுகளும் நடந்தேறின.
இறுதியாக மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளும், சிறுவர் தின நினைவுப் பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.








இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :