ஏறாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு!



ஏறாவூர்நிருபர் சாதிக் அகமட்-
றாவூரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இந்நிகழ்வின்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் உறுத்திப்படுத்தப்படவேண்டும் என்றும் அதற்காக எங்களுக்கான எங்களது கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வாக்களித்து பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :