புகையிரதம் யானையில் மோதுண்டு பலி



ஏறாவூர்நிருபர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு கொழும்பு புகையிரத பாதையில், மின்னேரிய பகுதியில் எரிபொருள் கொள்கலன்களோடு மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதம் யானையில் மோதுண்டு விபத்துக்குள்ளானதன் காரணமாக புகையிரத சேவையில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.

விரைந்து சீர்செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன..





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :