சிறுவர் மெய்வல்லுனர்ப் போட்டியில் மாளிகைக்காடு அல் ஹுசைன் வித்தியாலய மாணவர்கள் பிரகாசிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-
காரைதீவு கோட்ட மட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் மாளிகைக்காடு அல்-ஹுசைன் வித்தியாலயம்
தரம் 3,தரம் 4, தரம் 5 ஆகிய கலப்பு பிரிவில் முதலிடத்தினை பெற்று அதன் பின்னர் இடம்பெற்ற கல்முனை வலையமட்ட சிறுவர் மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டியில் தரம் 3,தரம் 4, தரம் 5 ஆகிய பிரிவுகளில் பங்கு பற்றி தரம் 4 முதலாம் இடத்தினையும் தரம் 5 மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டன.

இவ் மாணவர்களைப் போட்டிகளுக்காக ஒழுங்கமைத்து பயிற்சிகளை வழங்கிய உடற்கல்வி ஆசிரியர் ஏ.எம்.எம்.ரஜி, விளையாட்டு பயிற்றுப்பாளர் ஏ.என்.எம்.ஜெசாத் மற்றும் மாணவர்களை ஒழுங்கமைத்த ஆசிரியர்களான ஏ.ஹம்சியா,எ.கே.நசீனா, கே.இளங்கோ மற்றும் வெற்றியீட்டிய மாணவர்களுக்கும் பாடசாலை அதிபர் எம்.எம்.நழீம் பாடசாலை சமூகம் சார்பில் வாழ்த்துக்களையும்,பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :