அம்பாறை தமிழரசில் வேட்பாளர்கள் தெரிவு



வி.ரி.சகாதேவராஜா-
திர்வரும் பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் தெரிவு இடம்பெற்று வருகின்றது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான த. கலையரசன், க. கோடீஸ்வரன், முன்னாள் தவிசாளர் கி. ஜெயசிறில், சட்டமானி அ.நிதான்சன் , சட்டத்தரணி கே. ஜெயசுதன்,அதிபர் கே. ஜனார்த்தனன், சமூக செயற்பாட்டாளர்களான இந்தோனேஸ் , ரமேஷ்,, ரூபசாந்தன் ,கோபிகா இவ்வாறு சிலரின் பெயர்கள் கட்சிக்கு கிடைத்துள்ளன .
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கரையரசன் தலைமையிலான தெரிவுக் குழுவினர் இவர்களில் 10 பேரை தெரிவு செய்கின்ற செயற்பாட்டில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :