சமுர்த்தி உத்தியோகத்தர் சமட் ஓய்வு



எம்.என்.எம்.அப்ராஸ்-
ல்முனைப் பிரதேச செயலகத்தில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தராக 28 வருடங்கள் வினைத்திறன் மிக்க சேவையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் சமுர்த்தி உத்தியோகத்தர் யூ.எல்.சமட் அவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர்களின் மன்றத்தின் தலைவர் ஐ.எல்.அர்சுத்தீன் தலைமையில் நேற்று(12) இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கௌரவ அதிதிகளாக கணக்காளர் கே.எம்.எஸ்.அமீர் அலி சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களும், அதிதிகளாக கருத்திட்ட முகாமையாளர் ரஞ்சன்,
வங்கிகளின் முகாமையாளர்கள்,உதவி முகாமையாளர்கள்,சக சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,யூ.எல் சமட் அவர்களின் குடும்பத்தினர் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :