திகாமடுல்ல மாவட்டத்தில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு



கல்முனை நிருபர்-
ல்லாட்சிக்கான தேசிய முன்னணி கட்சி சார்பில் திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக நிகழ்வு கட்சியின் பொதுச் செயலாளர் ஏ.எல்.சபீல் தலைமையில் நேற்று முன்தினம்  (24) நிந்தவூரில் இடம்பெற்றது.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் திகாமடுல்ல (அம்பாரை) மாவட்டத்தில் போட்டியிட்டும் வேட்பாளர்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டதுடன் அவர்களின் வெற்றியினை உறுதிப்படுத்தும் வகையில் பிரசார நடவடிக்கைகள் முன்னெடுக்க இதன்போது திட்டமிடப்பட்டது.

இந் நிகழ்வில் கட்சியின் வேட்பாளர்கள், தலைமைத்துவ சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்த்கர்கள் கருத்துரைத்தனர்.

மேலும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி திகாமடுல்ல மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இதன் போது உரை நிகழ்த்தினர்.

இதன் போது பொது மக்கள் இளைஞர்கள் கட்சியின் நலன் விரும்பிகள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :