நீரோடையாக காணப்பட்ட சாய்ந்தமருது ஆலிம் வீதிக்கு முஷாரபின் முயச்சியால் வடிகான் வசதி!



ழைகாலங்களில் மட்டுமல்லாது சாதாரண காலங்களிலும் கூட சரியான வடிகான் வசதிகள் இன்மையால் நீரோடைபோல் காணப்பட்ட சாய்ந்தமருது 16 ஆலிம் வீதி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரப் எடுத்துக்கொண்ட முயற்சியின் காரணமாக சுமார் 35 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடில் புதிதாக செப்பனிடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

இதன் காரணமாக பல ஆண்டுகளாக மழைகாலங்களிலும் ஏனைய காலங்களிலும் அந்த வீதியில் வாழ்ந்த , பயணித்த பலர் எதிர்கொண்ட துன்பங்களுக்கு தீர்வு கிடைத்துள்ளது.

இவ்வாறு பல தீர்வுகளை வழங்கிய முஷாரப் அவர்களை சாய்ந்தமருது மக்கள் நன்றியுடன் நினைவு கூறுகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :