பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள்



அஸ்ஹர் இப்றாஹிம்-( மர்ஹூம் அஸ்ஹர் அவர்கள் இறுதியாக அனுப்பிய செய்தி)
ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசியபாடசாலை) களுவாஞ்சிகுடியில் பாடசாலை முதல்வர் எம்.சபேஸ்குமார் தலைமையில் நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகளும் , பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக
நடைபெற்றது.

இந் நிகழ்வுகளில் பிரதி அதிபர்கள்,உதவி அதிபர்கள்,பகுதித் தலைவர்கள்,ஆசிரியர்கள், நவராத்திரி விரத பூஜை நிகழ்வுகள்மாணவர்கள், கல்விசாரா உத்தியோஸ்தர்கள்,ஊழியர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :