அம்பாறையில் 1199 அரச சேவையாளர்களின் தபால் மூல வாக்குகள் நிராகரிப்பு



வி.ரி.சகாதேவராஜா-
டைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல தேர்தல் மாவட்டத்தில் தபால் மூல வாக்குகளில் 1199 அரச பணியாளர்களின் வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.

29 ஆயிரத்து 352 வாக்குகள் அளிக்கப்பட்ட பொழுதிலும் 1199 வாக்குகள் வியாதிக்கப்பட்டன .

தேசிய மக்கள் சக்தி 17,316 வாக்குகளையும் ஐக்கிய மக்கள் சக்தி 2272 வாக்குகளையும் இலங்கை தமிழரசுக் கட்சி 1899 வாக்குகளையும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1599 வாக்குகளையும் புதிய ஜனநாயக முன்னணி 1326 வாக்குகளையும் பெற்றுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :