செங்கலடி கொம்மாதுறை தீவில் யானை தாக்கியதால் வீடு சேதம் மயிரிழையில் கணவனும் மனைவியும் பிள்ளைகளும் தப்பி ஓட்டம்




ஏறாவூர் நிருபர் சாதிக் அகமட்-
யானையின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட வரின் வாக்குமூலம்;கணேஷன் ஆகிய நான் நீண்ட காலமாக கொம்மாதுறை தீவு பகுதியில் வசித்து வருகின்றேன் அங்கு நானும் எனது மனைவி மற்றும் பிள்ளைகளும் இயற்கை சார்ந்த பயிர்கள் செய்கை பண்ணிக்கொண்டு வருகின்றோம் அப்படி இருந்த வேளை இரவு எனது வீட்டயும் அதில் உள்ள தளபாடங்களையும், சிறிய நிலம் பண்படுத்தும் இயந்திரம் ஆகியன யானைதாக்கி சேதம் அடைந்துள்ளது.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அதேபோல் தீவு வாழ் மக்களும் கருத்து தெரிவித்துள்ளனர் அவர்களின் கருத்துப்படி யானை வேலி அமைத்து தரும் படி உரிய அதிகாரிகளிடம் கேட்டுக் கொள்கின்றோம்குறிப்பிடத்தக்கது

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :