கல்முனை மெதடிஸ்த திருச்சபையில் நத்தார் இன்னிசை வழிபாடு



ஏ.எல்.எம்.ஷினாஸ்-
ல்முனை மெதடிஸ்த திருச்சபை ஏற்பாடு செய்து நடாத்திய நத்தார் இன்னிசை வழிபாடு அருட்திரு ரவி முருகுப்பிள்ளை அவர்களின் தலைமையில் (15) ஆலய மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் ஆண்கள், பெண்கள், ஞாயிறு பாடசாலை மாணவர்கள், வாலிபர் சங்க அங்கத்தினர்கள் போன்றோரால் நத்தார் கீதங்கள் இசைக்கப்பட்டன. ஒப்பற்ற பரிசு கிறிஸ்துவே என்ற தலைப்பில் இலங்கை மெதடிஸ்த திருச்சபையின்; வடக்கு திருமாவட்ட அவையின் முன்னாள் தலைவர் அருட்திரு எஸ்.டி தயாசீலன் இறை செய்தியை வழங்கினார்.

இவ்வழிபாட்டில் அருட்செல்வி சுலோஜினி, சகோதரி அதிஸ்டவதி, அருட் சகோதரர் கதிரேசன் உட்பட திருச்சபைகளின் மக்களும் கலந்து சிறப்பித்தனர்.










எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :