கல்முனை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம்



பாறுக் ஷிஹான்-
ல்முனை கல்வி வலய பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட கூட்டம் செவ்வாய்க்கிழமை (28) சாய்ந்தமருது அல் ஜலால் வித்தியாலய மண்டபத்தில் ,டம்பெற்றது.

,ந் நிகழ்வில் அம்பாரை மாவட்ட கரையோர பிரதேசங்களின் அபிவிருத்தி குழுத் தலைவரும் அரசியல் பேரவை உறுப்பினருமான ஏ.ஆதம்பாவா கலந்து கொண்டு முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்களுக்கான அறிவுறுத்தல்களையும் முன்பள்ளி பாடவிதானம் தொடர்பாகவும் வழங்கி வைத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :