கல்முனை வலயத்திற்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் விநியோகம்.!



நூருல் ஹுதா உமர்-
புதிய அரசாங்கத்தின் "கிளீன் ஸ்ரீலங்கா" வேலைத் திட்டத்தின் கீழ் கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்முனைக் கல்வி வலயத்திற்கான இலவச சீருடை மற்றும் இலவச பாடநூல் வழங்கும் வைபவ ரீதியான நிகழ்வு பாடசாலையின் முதல்வர் ஏ.ஜி.எம்.றிசாத் அவர்களின் தலைமையில் (24) பாடசாலை ஆராதனை மண்டபத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்விற்கு அதிதிகளாக கல்முனை கல்வி வலயத்தின் நிர்வாக பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ .ஜாபீர் மற்றும் கல்முனை கோட்டக்கல்வி அதிகாரி யூ.எல்.றியால் ஆகியோர் கலந்து கொண்டதுடன் பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :