சாய்ந்தமருது YMMA கிளையின் 2025ம் ஆண்டுக்கான எதிர்கால செயற்றிட்டங்கள் விடயங்கள் பற்றிய செயலமர்வும் மத்திய குழு கூட்டமும்



சாய்ந்தமருது YMMA கிளையின் வருடாந்த   மத்திய குழு கூட்டம் (26.01.2025) ம் திகதி கிளையின் தலைவர் அ. கபூர் அன்வர் தலைமையில்  சாய்ந்தமருது யூத் சென்றர் மண்டபத்தில் இடம்பெற்றது.

அகில இலங்கை YMMA பேரவையின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர்எம்.ஐ.எம். றியாஸ்  (அதிபர்)  இக் கூட்டத்திற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டதோடு    சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ  கிளைக்கு புதிய ஆலோசனை சபை உறுப்பினர்கள்  நிருவாக உறுப்பினர்கள் மற்றும் அங்கத்தவர்கள் அனைவரு கலந்து கொண்டார்கள்.

அதனைத் தொடர்ந்து   2025 ஆம் ஆண்டுக்கான புதிய ஆலோசனை  சபை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டார்கள்.

இதன் போது உரையாற்றிய அம்பாறை மாவட்ட பணிப்பாளர்  சாய்ந்தமருது  வை.எம்.எம்.ஏ இன் முன்னாள் நிர்வாக உறுப்பினர்கள் மிகவும் சிறப்பாகவும் தியாகத்துடனும் செயற்பட்டார்கள் அதேபேன்று இவருடமும் செயற்பட வேண்டும் என்று கூறினார் மேலும் YADDP" செயற்றிட்டங்கள் பற்றி பல்வேறு விடயங்களை முன்வைத்தார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :