ஆலையடிவேம்பு ப.நோ.கூ. சங்க வருடாந்த பொதுச்சபை கூட்டம்




அஸ்லம்-
லையடிவேம்பு பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் வருடாந்த பொதுச் சபை கூட்டம் அதன் தலைவர் நா. ஏராம்பமூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர் அலுவலக தலைமை கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.சி.ஜலால்டீன், கூட்டுறவு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ. நடராசலிங்கம், எஸ்.எல். நஜீமா, எஸ். ஜாபீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

2025 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத் திட்டம், உச்சக்கடன் எல்லை, 2023ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு அறிக்கை உட்பட ஏனைய அபிவிருத்தி செயற்திட்டங்கள் என்பனவும் பொதுச் சபையினரால் இதன்போது ஏற்றுக்கொள்ளப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :