இப்தார் நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாச்சார பீட மாணவர்கள்



தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாச்சார பீட 2022/2023 ஆம் வருட மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வு பீடத்தின் முற்றலில் குறித்த வருட மாணவர்களின் சார்பில் எஸ்.எவ்.எஸ்.வை. மௌலானா தலைமையில் 2025.03.19 ஆம் திகதி இடம்பெற்றது.

மாணவர்கள் ஒன்றுகூடி நடாத்திய இந்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலை கலாச்சார பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் கலந்துகொண்டு மாணவர்களின் முன்மாதரியான இந்த நிகழ்வைப் பற்றி சிலாகித்து உரையாற்றினார்.

நிகழ்வின் விஷேட பேச்சாளராக அஷ்செய்க் ஆர்.எம். முர்ஷித் கலந்துகொண்டு உரையாற்றினார்.
நிகழ்வுக்கு கௌரவ அதிதியாக கலை கலாச்சார பீடத்தின் சிரேஷ்ட உதவிப் பதிவாளர் எம்.ரீ.ஏ. அஷ்ஹர் கலந்து கொண்டதுடன் பீடத்தின் பேராசிரியர்கள் விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.














 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :