ஹாஷிம் உமர் பௌண்டேசனின் கல்விக்கு கைகொடுக்கும் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு மடிக்கணனி வழங்கும் திட்டத்தின் 10ஆவது கட்டம் கடந்த 2025.04.06 ஆம் திகதி சிறப்பாக நிறைவுற்றுள்ளது.
இதற்கிணங்க நாடளாவிய ரீதியில் 50 மடிக்கணனிகள் வழங்கப்பட்டுள்ளன. மேல் மாகாணம்-16, கிழக்கு மாகாணம்-13,ஏனைய ஏழு மாகாணங்களுக்கு 21 என வழங்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ள டிக்கோயாவைச் சேர்ந்த இராமதாஸ் கார்த்திகாவுக்கு ஹாஷிம் உமர் பௌண்டேசனின் நல்வாழ்த்துகள்.
11 ஆவது கட்ட நிகழ்வு மே மாதம் ஆரம்பமாகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment