அஷ்ரப் ஏ.சமத்-ஹாஷிம் உமர் பௌண்டேஷன் அறநெறிக் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அஹதிய்யா பாடசாலைகளுக்கு நிதியுதவி வழங்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
இதற்கிணங்க நீர்கொழும்பு, பலகத்துறைஅல் பலாஹ் அஹதிய்யா பாடசாலைக்கு இரண்டரை இலட்சம் ரூபா நிதியை புரவலர் ஹாஷிம் உமர் அஹதிய்யாவின் உதவி அதிபர் எம்.என்.எப்.நஸ்மியாவிடம் கையளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment