இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நியமனம்!

இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் நியமனம்!

பு துடில்லியைத் தளமாகக் கொண்ட இலங்கைக்கான இஸ்ரேல் அரசின் விசேடமானதும், முழுமையான அங்கீகாரமும் பெற்ற கௌரவத் தூதுவருமாக ருவெண் ஜேவியர் அஸார் அ...
Read More
தேர்த‌லில் போட்டியிட்ட‌ ஒவ்வொரு வேட்பாள‌ரும் த‌ம‌து தேர்த‌ல் செல‌வு அறிக்கையை கைய‌ளிக்க‌ வேண்டும் என்ப‌தில் ச‌ட்ட‌த்திருத்த‌ம் தேவை. -ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

தேர்த‌லில் போட்டியிட்ட‌ ஒவ்வொரு வேட்பாள‌ரும் த‌ம‌து தேர்த‌ல் செல‌வு அறிக்கையை கைய‌ளிக்க‌ வேண்டும் என்ப‌தில் ச‌ட்ட‌த்திருத்த‌ம் தேவை. -ஐக்கிய‌ காங்கிர‌ஸ்

தே ர்த‌லில் போட்டியிட்ட‌ ஒவ்வொரு வேட்பாள‌ரும் த‌ம‌து தேர்த‌ல் செல‌வு அறிக்கையை கைய‌ளிக்க‌ வேண்டும் என்ப‌தில் ச‌ட்ட‌த்திருத்த‌ம் தேவை என‌ ஐக்...
Read More
சவூதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோரை வழியனுப்பும் வைபவம்

சவூதி மன்னரின் விருந்தினர் திட்டத்தின் கீழ் இம்முறை இலங்கையிலிருந்து ஹஜ் செல்வோரை வழியனுப்பும் வைபவம்

எம்.எஸ்.எம்.ஸாகிர்- இ ரு புனித மஸ்ஜித்களின் பாதுகாவலர் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் விருந்தினர் திட்டத்தின் கீழ் 2025 ஆம் ஆண்...
Read More
மக்களை திசை திருப்பவே "அதா" பேச்சு. ஹக்கீமை வெளுத்து வாங்கும் யஹியா !

மக்களை திசை திருப்பவே "அதா" பேச்சு. ஹக்கீமை வெளுத்து வாங்கும் யஹியா !

ஹ க்கீம் காங்கிரஸ் தனது வாக்குச் சரிவை மறைக்க எடுக்கும் முயற்சியே முதலமைச்சர் வேட்பாளர் அதாவுல்லா என்பதும் - முஷாரபுடன் பேச்சு நடத்துவதென்பத...
Read More
ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்கள்!

ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்கள்!

அஷ்ரப் ஏ சமத்- இ ம்முறை ஹஜ் யாத்திரிகை செல்லும் மூன்று ஊடகவியலாளர்களை ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் துஆப் பிரார்த்தனை செய்து வழியனுப்பியது...
Read More
இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை

இந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு கடற்படையினருக்கு ஆலோசனை

இ ந்திய மீனவர்களின் அத்துமீறலை தடுப்பதற்கும், மீன்பிடி என்ற போர்வையில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தல்களை முறியடிப்பதற்கும் தேவையான அனைத்து ...
Read More
தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

தலவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம்

க.கிஷாந்தன்- த லவாக்கலை பிரதேச செயலகத்திற்கு பௌதீக வளங்களை வழங்குமாறு கோரி, அந்த அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் குழு ...
Read More
தென்கிழக்குப் பல்கலையின் கலை கலாச்சார பீடத்தில் தங்கம் வென்ற வீரவதிக்கு வியக்கத்தக்க வரவேற்பு!

தென்கிழக்குப் பல்கலையின் கலை கலாச்சார பீடத்தில் தங்கம் வென்ற வீரவதிக்கு வியக்கத்தக்க வரவேற்பு!

ச ர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியொன்றில் தங்கப்பதக்கம் பெற்றிருந்த தென்கிழக்குப் பல்கலைக்கழக, கலை மற்றும் கலாசார பீடத்தின் புவியியல் த...
Read More
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் பதவியேற்றார்.

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக பேராசிரியர் எஸ்.எம்.ஜுனைடீன் பதவியேற்றார்.

இ லங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆறாவது உபவேந்தராக அதே பல்கலைக்கழகத்தின் பொறியல் பீடத்தின் பீடாதிபதியாக மூன்று முறை பணியாற்றியிருந்த ...
Read More
கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட மற்றுமோர் சதுப்புநில அபகரிப்பு.!

கிராம உத்தியோகத்தரின் முயற்சியால் தடுக்கப்பட்ட மற்றுமோர் சதுப்புநில அபகரிப்பு.!

வி.ரி. சகாதேவராஜா- கா ரைதீவு பிரதான வீதியில் உள்ள ஒரு சதுப்பு நில அபகரிப்பானது நேற்று (22.05.2025) குறித்த பகுதி கிராம உத்தியோகத்தரால் தட...
Read More
உருவாகும் உப்பு மாபியா - அரசு மீது ஹக்கீம் சாடல் புத்தளம் உப்பள பிரச்சினைக்கான தீர்வே உப்பு பிரச்சினக்கான தீர்வாக அமையும்

உருவாகும் உப்பு மாபியா - அரசு மீது ஹக்கீம் சாடல் புத்தளம் உப்பள பிரச்சினைக்கான தீர்வே உப்பு பிரச்சினக்கான தீர்வாக அமையும்

எம்.என்.எம்.யஸீர் அறபாத்- பு த்தளத்தின் உப்பள பிரச்சினைக்கு தீர்வு தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கோரிக்கை விடுத்துள்ளார். புத்...
Read More
 சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு

சம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு

பாறுக் ஷிஹான்- ச ம்மாந்துறை பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தொற்றா நோய் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி சம்மாந்துறை சுகாதார வைத்திய அத...
Read More
ஆழ்கடல் மீனவர் கடல் கொள்ளை: மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும். கடற்றொழில் அமைச்சர் உறுதி

ஆழ்கடல் மீனவர் கடல் கொள்ளை: மேற்கொள்ள வேண்டிய எதிர்கால நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டு செயற்படுத்தப்படும். கடற்றொழில் அமைச்சர் உறுதி

எம்.எஸ்.எம்.ஸாகிர்- அ ம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் வாழும் ஆழ்கடல் மீனவர்களின் மீன்கள் கடலில் கொள்ளையிடப்படுவது தொடர்பில் தயாரிக்கப்பட்...
Read More
கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு

கல்முனை சந்தைப் பகுதியில் திடீர் சோதனை முன்னெடுப்பு

பாறுக் ஷிஹான்- பொ து மக்களுக்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்புமிக்க உணவினைப் பெற்றுக்கொடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணி...
Read More
ஷாபியின் சவால்கள்; நட்பாய்த் தந்த நஞ்சு

ஷாபியின் சவால்கள்; நட்பாய்த் தந்த நஞ்சு

சுஐப் எம். காசிம்- த னிப்பட்ட ஒருவரைக் குறிவைத்து ஒரு சமூகத்தையே குற்றவாளியாகக் காண்பிப்பதற்காக எடுக்கப்பட்ட சதிமுயற்சியின் தற்காலிக வெற்றிய...
Read More
அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி!

அதிசயம் ஆனால் உண்மை! இந்திய சுவாமியை திருக்கோவிலுக்கு வரவழைத்த முருகன்! உண்மைச் சம்பவம்;கோபுர அமைப்பிற்கு உதவி!

வி.ரி.சகாதேவராஜா- இ ந்திய சுவாமிகள் கனவில் முருகன் தோன்றி தரிசனமளித்து கூறியதற்கமைவாக அவர் இலங்கை வந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோ...
Read More