Showing posts with label கிழக்குமாகாணம். Show all posts
Showing posts with label கிழக்குமாகாணம். Show all posts
குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது

குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கைது

எப்.முபாரக்- தி ருகோணமலை - குச்சவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் 1.57 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் சந்தேகநபரொருவரை விசேட பொலிஸ் அதிரடி...
Read More
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் தொகுதிக்கான விசேட கட்சிக் கூட்டம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் தொகுதிக்கான விசேட கட்சிக் கூட்டம்.

எப்.முபாரக்- ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நான்கு வருட பூர்த்தியையொட்டி ஏற்பாடு செய்யப்பட்ட மூதூர் தொகுதிக்கான விசேட கட்சிக் கூட்டம் நா...
Read More
ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானை உயிரிழப்பு

ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை சேதப்படுத்திய யானை உயிரிழப்பு

எஸ்.எம்.எம்.முர்ஷித்- வா ழைச்சேனை கமநல சேவை திணைக்களத்திற்குட்பட்ட மக்கிளானை பள்ளிமடு விவசாய கண்டத்தில் கடந்த ஒரு வாரகாலமாக விவசாய நிலங்களை ...
Read More
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு.

கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 80 ஆக அதிகரிப்பு.

எப்.முபாரக்- கி ண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நேற்று (21) வரை 80 ஆக அதி...
Read More
திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை அடுத்து தற்போது மூடுபனிபெய்து பெய்து வருகின்றது.

திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை அடுத்து தற்போது மூடுபனிபெய்து பெய்து வருகின்றது.

எப்.முபாரக்- திருகோணமலை மாவட்டத்தில் மழையுடனான காலநிலையை அடுத்து தற்போது மூடுபனிபெய்து வருகின்றது. காலை வேளையில் பிரதான வீதிகளில் வாகனத்தில...
Read More