Showing posts with label கிழக்குமாகாணம். Show all posts
Showing posts with label கிழக்குமாகாணம். Show all posts
ஆசிரியர் ஜெனிட்டனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இரங்கலுரையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிக்குடி அதிபர் சபேஸ்குமார்.

ஆசிரியர் ஜெனிட்டனின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். இரங்கலுரையில் பட்டிருப்பு தேசிய பாடசாலை , களுவாஞ்சிக்குடி அதிபர் சபேஸ்குமார்.

அஸ்ஹர் இப்றாஹிம்- ப ட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் , களுவாஞ்சிக்குடி ஆரம்ப பிரிவில் ஆசிரியராக கடமையாற்றிய பொலன் பிரான்சிஸ் ஜெனிட்டனின் ...
Read More
கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

கிண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி

ஹஸ்பர் ஏ ஹலீம்- கி ண்ணியா அல் அக்ஸா கல்லூரியின் அக்சேரியன் சுபலீக் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டிக்கான ஏற்பாடுகளை முன்னிட்டு அது பற்றிய தெளிவ...
Read More
அரசாங்கம் இளைஞர்களை வீதிக்கு இறக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

அரசாங்கம் இளைஞர்களை வீதிக்கு இறக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவிப்பு.

எப்.முபாரக்- அ ரசாங்கம் இளைஞர்களை வீதிக்கு இறக்கியுள்ளதாக திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா அஷ்...
Read More
திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை.

திருகோணமலை மாவட்டத்தில் விவசாயிகளிடமிருந்து நிர்ணய விலைக்கு நெல்லை கொள்வனவு செய்யுமாறு விவசாயிகள் கோரிக்கை.

எப்.முபாரக்- தி ருகோணமலை மாவட்டத்தின் தற்போது நெல் அறுவடை நடவடிக்கைகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் விளைச்சல் குறைந்துள்ளதாக விவசா...
Read More
இனவாத அரசியலுக்கு தீர்வை பெறவே கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் கைகோர்த்துள்ளார்கள்_ இம்ரான் மஹ்ரூப் எம்.பி

இனவாத அரசியலுக்கு தீர்வை பெறவே கிழக்கில் தமிழ் முஸ்லிம் மக்கள் கைகோர்த்துள்ளார்கள்_ இம்ரான் மஹ்ரூப் எம்.பி

ஹஸ்பர் ஏ ஹலீம்- இ னவாத அரசியலுக்கு தீர்வினை பெறவே தமிழ் முஸ்லிம் மக்கள் கிழக்கில் கைகோர்த்துள்ளார்கள் இதனை ஓரிரு நாட்களுக்கு முன்னர் நடைபெற்...
Read More