Showing posts with label தென் மாகாணம். Show all posts
Showing posts with label தென் மாகாணம். Show all posts
உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஹஸ்பர்- த ம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட மீரா நகர்,கல்மெடியாவ தெற்கு ஆகிய கிராம சேவகர் பிரிவில் உலக உணவு திட்டம் மூலமாக உலர் உணவு...
Read More
இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்சகலவகையிலும் நினைவேந்துவோம் - தவிசாளர் நிரோஷ்

இறுக்கமான சுகாதார நடைமுறைகளுடன்சகலவகையிலும் நினைவேந்துவோம் - தவிசாளர் நிரோஷ்

சு காதார நடைமுறைக்கு உட்பட்டு நினைவேந்தலுடன் மரநடுகை, இரத்ததானத்தினையும் நாம் முன்வந்து மேற்கொள்ள வேண்டும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபைத...
Read More
800 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடி நீர் வசதி வழங்கும் இஷாக் ரஹுமான்.

800 இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடி நீர் வசதி வழங்கும் இஷாக் ரஹுமான்.

ஐ.எம்.மிதுன் கான், கனேவல்பொல- க ம்பெரலிய செயற்றிட்டத்தின் கீழ் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்கள் மேற்கொண்ட ந...
Read More
தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் கட்சியின் கருத்தாகாது - சட்டத்தரணி றிபாஸ்

தனிப்பட்டவர்களின் கருத்துக்கள் கட்சியின் கருத்தாகாது - சட்டத்தரணி றிபாஸ்

தே சிய காங்கிரஸ் கட்சிக்கும் "முஸ்லிம் பெண்கள் முகம் மூடுவதை தடைசெய்யும் விதமாக சட்டம் நிறைவேற்ற பட வேண்டும்" என்ற எம்.சி.அஹமட் ...
Read More
இலஞ்சம்பெற்ற குற்றச்சாட்டுக்காக பிரதேச சபை தவிசாளருக்கு 20 வருட கடூழிய சிறை

இலஞ்சம்பெற்ற குற்றச்சாட்டுக்காக பிரதேச சபை தவிசாளருக்கு 20 வருட கடூழிய சிறை

இ லஞ்சம்பெற்ற குற்றச்சாட்டுக்காக களுத்துறை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் லக்ஷ்மன் விதானபத்திரனவுக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் 20 ...
Read More
அளுத்கம கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 2 மில்லியன் ரூபா நஷ்டயீடு..!

அளுத்கம கலவரத்தில் மரணித்தவர்களுக்கு 2 மில்லியன் ரூபா நஷ்டயீடு..!

பிறவ்ஸ்- அ ளுத்கம, பேருவளை மற்றும் தர்காநகரில் கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற இனக்கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்க...
Read More
"இன்றைய தினம் உத்தியோகத்தர் கடமையில் இல்லை" - ரயில் கடவை அவதானம்

"இன்றைய தினம் உத்தியோகத்தர் கடமையில் இல்லை" - ரயில் கடவை அவதானம்

பே ருவளை காலி வீதி அத்துகோரளை ஹாட்வெயாருக்கு அருகாமையிலுள்ள (மஸ்ஸலை குறுக்கு வீதி) ரயில் கடவை பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகின்றது.   ...
Read More
கட்சி மற்றும் இன மத பேதமின்றி ஆட்சியை நாம் நிரூபித்துள்ளோம் - கிழக்கு முதல்வர்

கட்சி மற்றும் இன மத பேதமின்றி ஆட்சியை நாம் நிரூபித்துள்ளோம் - கிழக்கு முதல்வர்

மொ ழி ,இனம் ,கட்சி மற்றும் மத வேறுபாடுகளின்றி ஆட்சியொன்றினை முன்னெடுக்க முடியும் என்பதை முழு நாட்டிற்கும் தாம் நிரூபித்துள்ளதாக கிழக்கு ம...
Read More