Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts
Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts
கஞ்சா செடியை வளர்த்த நபர் ஒருவர் கைது

கஞ்சா செடியை வளர்த்த நபர் ஒருவர் கைது

க.கிஷாந்தன்- அ ட்டன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தரவளை தோட்டத்தில், கஞ்சா செடியை வளர்த்த சந்தேக நபர் ஒருவரை, அட்டன் பொலிஸார், கைது செய்துள்ளனர...
Read More
மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு - ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி இணக்கப்பாடு

மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை ஒரே தடவையில் சந்தித்து பேச்சு - ஜீவன் தொண்டமானால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் ஜனாதிபதி இணக்கப்பாடு

அ னைத்து மலையக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் ஒரே தடவையில் சந்தித்து பேச்சு நடத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இணக்கம் தெரிவித்து...
Read More
200 வருடங்கள் கடந்த போதும் மலையக மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை:சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு

200 வருடங்கள் கடந்த போதும் மலையக மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றம் ஏற்படவில்லை:சோ. ஸ்ரீதரன் தெரிவிப்பு

ம லையகத் தமிழ் மக்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் கடந்துள்ள போதும் இந்த மக்களின் வாழ்க்கையில் பாரிய மாற்றங்கள் ஏற...
Read More
உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - சாரதி பலி

உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து - சாரதி பலி

க.கிஷாந்தன்- ப த்தனை மவுண்ட்வேர்ணன் மத்திய பிரிவு தோட்டத்தில் உழவு இயந்திரம் வீதியை விட்டு விலகி சுமார் 150 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக...
Read More
அட்டன் செனன் கே.எம். பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

அட்டன் செனன் கே.எம். பிரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

க.கிஷாந்தன்- ம லையகத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக அட்டன் செனன் கே.எம். பிரிவில் 4 வீடுகள் சேமதமாகியுள்ளது. இதனையடுத்து, நீர்வழங்கல் மற...
Read More