Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts
Showing posts with label மலையகச் செய்திகள். Show all posts
கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை கட்டாயம் பாரத் அருள்சாமிக்கு வழங்க வேண்டும் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். இராஜரட்னம்

கண்டி மாவட்ட தமிழ் மக்கள் தமது விருப்பு வாக்கை கட்டாயம் பாரத் அருள்சாமிக்கு வழங்க வேண்டும் - முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். இராஜரட்னம்

க.கிஷாந்தன்- மலையகத்தின் மூத்த அரசியல்வாதியும், கண்டி மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ். இராஜரட்னம், தனது பேராதரவை ஐக்கிய ம...
Read More
மலையகம் 200 - திகாம்பரம் 20 'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு

மலையகம் 200 - திகாம்பரம் 20 'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு

க.கிஷாந்தன்- த லவாக்கலை வட்டகொடை மடகொம்பரையிலிருந்து மக்கள் மன்றத்திற்கு - 'திருப்புமுனை அரசியல்' எனும் நூல் வெளியீடு 02.11.2024 ஹட்...
Read More
 கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது

கஞ்சா என்ற போதைப்பொருளை என்.சியில் கலந்து விற்பனை செய்து வந்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது

க.கிஷாந்தன்- எ ன்.சி இல் போதைப்பொருளை கலந்து விற்பனை செய்த மூன்று பிள்ளைகளின் தாயார் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரிடம் இருந்து 1.850 ...
Read More
வேன் - லொறி விபத்து ஒருவர் பலி 18 பேர் காயம்

வேன் - லொறி விபத்து ஒருவர் பலி 18 பேர் காயம்

க.கிஷாந்தன்- நா னுஓயா ரதெல்ல குறுக்கு வீதியில் வேனும் லொறியும் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்....
Read More
கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்குரிய காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் - வேட்பாளர் பாரத் அருள்சாமி

கண்டி மாவட்டத்தில் பெருந்தோட்டப் பகுதிகளில் உள்ள மக்களுக்குரிய காணி உரிமையை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் - வேட்பாளர் பாரத் அருள்சாமி

க.கிஷாந்தன்- க ண்டி மாவட்ட தமிழ்ப் பாராளுமன்ற பிரதிநிதித்துவமென்பது மக்களின் சொத்து, அந்த சொத்தை நிர்வகிப்பதற்குரிய பொறுப்பை என்னிடம் கையளிப...
Read More