Showing posts with label LATEST NEWS. Show all posts
Showing posts with label LATEST NEWS. Show all posts
கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

பாறுக் ஷிஹான்- க ல்முனை மாநகர சபையினரால் கொட்டப்படும் குப்பைகளினால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக கூறி கல்முனை கிறீன் பீல்ட் வீட்டுத்திட்ட மக்...
Read More
சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலில் புனித நோன்பை முன்னிட்டு, புதிய இடைக்கால நிர்வாக சபையினரால் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு

சாய்ந்தமருது ஜும்ஆப்பள்ளிவாசலில் புனித நோன்பை முன்னிட்டு, புதிய இடைக்கால நிர்வாக சபையினரால் பாரிய சிரமதானம் முன்னெடுப்பு

எம்.எஸ்.எம்.ஸாகிர்- சா ய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் புனித நோன்பு ஆரம்பமாவதை முன்னிட்டு, புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட...
Read More
சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11ம் ஆண்டு நிறைவு விழா !

சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றத்தின் 11ம் ஆண்டு நிறைவு விழா !

நூருல் ஹுதா உமர்- க ல்முனை பிராந்தியத்தில் நூற்றுக்கணக்கான கலைஞர்களை உருவாக்கிய சாய்ந்தமருது மருதம் கலைக்கூடல் மன்றம் தன்னுடைய 11ம் ஆண்டு நி...
Read More
தென்கிழக்கு பல்கலையில் இளங்கலை மாணவர்களுக்கான 4 ஆவது சர்வதேச நிதியியல்சார் ஆய்வு மாநாடு 2025!

தென்கிழக்கு பல்கலையில் இளங்கலை மாணவர்களுக்கான 4 ஆவது சர்வதேச நிதியியல்சார் ஆய்வு மாநாடு 2025!

இ லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் “நிதியல் தினம் 2025” எனும் தொனிப்பொருளில் சர்வதேச நிதியல்சார் ஆய்வு மாநாடு, நிகழ்வுகளில் ஒருங்கிணைப்ப...
Read More