யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக  பிரதமர் பிரான்சிற்கு விஜயம்!

யுனெஸ்கோவில் இடம்பெறவுள்ள உயர் மட்ட கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் பிரான்சிற்கு விஜயம்!

உ லக பாரம்பரிய சொத்துக்களில் ஒன்றான இலங்கையின் புனித நகரமான அனுராதபுரத்தையும் அதனுடன் தொடர்புடைய வாழ்வியல் பாரம்பரியத்தையும் பாதுகாப்பதற்கான...
Read More
துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது!

துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் சம்மாந்துறையில் ஒருவர் கைது!

பாறுக் ஷிஹான்- சொ ட் கண் வகை துப்பாக்கி மற்றும் ரி-56 துப்பாக்கி ரவை 10 உடன் சந்தேக நபரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். இ...
Read More
சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகை

எம்.எஸ்.எம்.ஸாகிர்- சா ய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் புனித நோன்புப் பெருநாள் தொழுகை இன்று திங்கட்கிழமை (31) இடம்பெற்றது...
Read More
தலைப்பிறை வளர்வது போல வாழ்வும் வளரட்டும்....பெருநாள் வாழ்த்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் உதுமாலெப்பை

தலைப்பிறை வளர்வது போல வாழ்வும் வளரட்டும்....பெருநாள் வாழ்த்துக்கள் பாராளுமன்ற உறுப்பினர் எம் எஸ் உதுமாலெப்பை

ர மழான் மாதத்திலுள்ள புனிதம் என்பது மனங்களிலும் வாழ்வினிலும் பின்பற்றப்படும் போது தான் இம்மையிலும் மறுமையிலும் ஒளி கிடைக்கும். இதனை முஸ்லிம...
Read More
சம்மாந்துறையின் தலைமைத்துவம் இம்முறை நாபீர் பௌண்டேசன் வசமாகும். ஈதுல் பித்ர் வாழ்த்துச்செய்தியில் பொறியலாளர் நாபீர்.

சம்மாந்துறையின் தலைமைத்துவம் இம்முறை நாபீர் பௌண்டேசன் வசமாகும். ஈதுல் பித்ர் வாழ்த்துச்செய்தியில் பொறியலாளர் நாபீர்.

இ ம்முறை புனித ரமழான், நாட்டுக்கு விஷேடமாக சம்மாந்துறை மக்களுக்கு தேர்தல் ஒன்றினூடாக நல்ல தலைமைத்துவம் ஒன்றை தேர்ந்தெடுக்க சந்தர்ப்பத்தை வழங...
Read More